ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
செய்தி வாசிப்பாளரான சரண்ய, நெஞ்சம் மறப்பதில்லை, ரோஜா, ரன், ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகையாக அவரது கேரியரில் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 'இதோ எனது கனவு இல்லத்தில் முதல் கார்த்திகை தீபம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.