நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
சீரியல் நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணம் முடிந்தது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து கண்மணியின் வளைகாப்பு நிகழ்வும் அண்மையில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், கண்மணி - நவீன் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நவீன் 'குட்டி பட்டு வந்தாச்சு' என குழந்தையின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.