'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பிக்பாஸ் சீசன் 4-ல் ஷிவானி நாரயணனுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் இடையே ஆரம்பத்தில் லவ் ட்ராக் ஆரம்பமானது. ஆனால், அதற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானியின் அம்மா, ஷிவானியை கண்டித்தார். அதன்பின் அந்த விவகாரம் குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஷிவானியும், பாலாஜியும் தங்களது நட்பை வளர்த்தனர். ஒருகட்டத்தில் ஷிவானியின் தாயாரும் பாலாஜியை புரிந்துகொள்ள மூவரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து செல்பி புகைப்படங்கள் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் பர்த்டே பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில், ஷிவானியுடன் அவரது தயாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வரும் நிலையில் 'மருமனுடன் செல்பியா' என ஷிவானியின் அம்மாவை ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.




