துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடர் சோக மழையுடன் சென்று கொண்டிருக்கிறது. ஒருபுறமும் கோபி - பாக்கியா விவகாரம் மற்றொரு புறம் எழில் - அமிர்தா காதல் விவகாரம் என ஜோடிகள் ஒருவரையொருவர் பிரிந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடரின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சாம் நடிக்கிறார். பிரிந்த ஜோடிகளை குறிப்பாக எழில்-அமிர்தா காதலை சேர்த்து வைப்பதற்கு தான் இந்த கதாபாத்திரம் சேர்க்கப்படுவதாக சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த புதிய கதாபாத்திரம் பாசிட்டிவ் கேரக்டரா நெகட்டிவ் கேரக்டரா என்பது தெரியவில்லை. எனினும், இவர் என்ட்ரியை வைத்து இன்னும் பல எபிசோடுகளை சீரியல் குழு வெற்றிகரமாக ஓட்டிவிடும் என்று மட்டும் தெரிகிறது.