இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
குற்றம் 23 படத்திற்கு பின் நடிகர் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் மீண்டும் இணைந்த படம் பார்டர். ஸ்டெபி படேல், ரெஜினா நாயகிகளாக நடித்துள்ளனர். பாதுகாப்பு புலனாய்வு தொடர்புடைய அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இதில் ரெஜினா பயங்கரவாதி போன்ற வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கும் படத்தில் ஆக் ஷன் காட்சியெல்லாம் உள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நவ., 19ல் இப்படம் தியேட்டரில் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.