ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் |
தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. தயாரிப்பாளர் அருள்குமார் அளித்த பேட்டி: இப்படம் க்ரைம், திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மனஇறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.