நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. தயாரிப்பாளர் அருள்குமார் அளித்த பேட்டி: இப்படம் க்ரைம், திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மனஇறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.