பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் சமீபகாலமாக சில திரைப்பிரபலங்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஷெரின், நதியாவை தொடர்ந்து இயக்குனர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ‛கெத்து, மான்கராத்தே' படங்களை இயக்கிய திருக்குமரன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவிக்கும் தொற்று இருப்பதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.