சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் |

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் திரைப்படத் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பொருளாளர் தியாகராஜன் அனுப்பியுள்ள அறிக்கையின் சுருக்கம்: திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனையால் தற்போது 10 சதவீதம் மட்டுமே லாபம் பெறுகிறோம். ஆண்டுதோறும் சினிமா பற்றால் 70 சதவீதத்தினர் சினிமா நோக்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் 90 சதவீதத்தினர் தோல்வியையே சந்திக்கின்றனர்.
மூலதனத்தை மீட்பதில் கடினமாக உள்ள சூழலில், 2021-22 நிதியாண்டில் 194-ஜெ பிரிவின் கீழ், ஆதாய உரிமையில் 10 சதவீதம் வருமானவரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய உத்தரவிட்டுள்ளது பேரிடியாக உள்ளது. பலர் தோல்வியை சந்திப்பதால், வருமானவரி பிடித்தத்தை உரிமைகோரி எந்த பயனும் இல்லை. திரையுலகம் மீண்டெழும் வரை 10 சதவீதத்திற்கு பதில் 2 சதவீதம் மட்டுமே வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.