தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
நோட்டா, பட்டாஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பஞ்சாப் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தற்போது எப்-3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் மெஹ்ரீனுக்கும், பவ்யா பிஷ்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. மணமகன் பவ்யா, அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் ஆவார். மெஹ்ரீனும், பவ்யா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயமாகி உள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.