ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
மகாசிவராத்திரி விழா கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்களே இந்த மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், லட்சுமி மஞ்சு உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதோடு சக நடிகைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு உற்சாக நடனமாடியிருக்கிறார் சமந்தா. மேலும், தனது சக சினிமா தோழிகளுடன் ஆதியோகியின் சிலை முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.