தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
''100'' படத்தில் இணைந்த இயக்குனர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இணையவழி குற்றங்கள் தான் இப்படத்தின் பின்னணி கதைக்களம். அதன் உடன் அப்பா - மகன் இடையேயான பாசப்பிணைப்பையும் மையப்படுத்தி ஆக்சன், திரில்லர் கலந்து உருவாக்கின்றனர். நாயகி உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹிந்தியில் 40 படங்களை தயாரித்த பிரமோட் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்தவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இதை தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.