29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? |

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எஸ்.பி.பிக்கு மணிமண்டபம் கட்ட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இடத்தில், எஸ்.பி.பிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படுமா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அதுகுறித்து அரசுக்கு உரிய கோரிக்கை வந்தால் எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.