டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எஸ்.பி.பிக்கு மணிமண்டபம் கட்ட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இடத்தில், எஸ்.பி.பிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படுமா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அதுகுறித்து அரசுக்கு உரிய கோரிக்கை வந்தால் எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.