சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எஸ்.பி.பிக்கு மணிமண்டபம் கட்ட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்படியான நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இடத்தில், எஸ்.பி.பிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படுமா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அதுகுறித்து அரசுக்கு உரிய கோரிக்கை வந்தால் எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.




