Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாப்கார்ன், சமோசா'க்காகத்தான் படம் பார்க்கிறேன் - மதுபாலா

26 ஜன, 2015 - 11:57 IST
எழுத்தின் அளவு:

மதுபாலா யாரென்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான். 'அழகன், வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, இருவர்,,” ஆகிய 90களில் வெளிவந்த படங்களில் நாயகியாக நடித்தவர் மதுபாலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளிவரும் படங்களைப் பற்றி அவர் அடித்த ஒரு கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


“ஷமிதாப்' டிரைலர் மிகவும் அற்புதமாக உள்ளது, படத்தில் நிறைய விஷயம் உள்ளது என்ற எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் ரசிப்பதற்காக மிகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளேன். மற்றபடி பாப்கார்ன், சமோசா ஆகியவற்றுக்காகத்தான் மற்ற படங்களைப் பார்க்கிறேன். இப்போதும் மற்றவர்களின் படங்களை விட அமிதாப் நடிக்கும் படங்களைப் பார்க்க மிகவும் ஆர்வம் ஏற்படும்,” என அவர் சமீபத்தில் கூறியிருக்கிறார்.


மதுபாலா, அமிதாப்பின் தீவிர ரசிகையாக இருந்தாலும் மற்ற படங்களை பார்ப்பது வெறும், 'பாப்கார்ன், சமோசா'வுக்காகத்தான் என்பது மற்ற படங்களை எடுப்பவர்களின் மனம் நோகும்படிதான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)