'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

கடந்த 2015ம் ஆண்டு அருள் நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அதன் பிறகு 2024ம் ஆண்டில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியவர், தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த 'டிமான்டி காலனி-3' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டிமான்டி காலனி படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே இந்த தொகைக்கு இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.