'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக முத்தையா அடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், எந்தவித அறிவிப்பின்றி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். திரையரங்குகளில் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.