ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக முத்தையா அடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், எந்தவித அறிவிப்பின்றி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். திரையரங்குகளில் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.