ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

விஜய் டிவியில் இருந்து இன்னும் எத்தனைபேர் ஹீரோ ஆவார்கள் என தெரியவில்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் அங்கே இருந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக வந்து இருப்பவர், சமீபகாலமாக தன்னை கொடை வள்ளலாக காண்பித்துக் கொள்ளும் கேபிஒய் பாலா. ஷெரிப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாகிவிட்டார்.
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் புதுமுகம் நமிதா ஹீரோயின். தேசியவிருது பெற்ற அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், பீல் குட் மூவியாக படம் உருவாகிறதாம். விரைவில் படத்தின் தலைப்பு மற்ற விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன.




