சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் கண்மணி மனோகரன் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மகாநதி சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அண்மயில் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி, தற்போது ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவின் என்கிற புதிய தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மகாநதி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வைஷாலி தனிகா தான் இனி வெண்ணிலாவாக நடிக்க இருக்கிறார்.