பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா |
டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, நானி போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. ஆனால் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக உருவாகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆக அமரன் படத்தில் பணியாற்றிய சாய் என்பவர் தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்கிறார்கள். அமரன் படத்தில் இவரின் ஒளிப்பதிவு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.