15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛தி கோட்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா, விஜய்யை இணைத்து ஒரு பாடலை பின்னணி பாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறதாம். தற்போது இந்த பாடலுக்கான கம்போசிங் பணிகளை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்ட நிலையில், பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளார். விரைவில் ரெக்கார்டிங் நடைபெறவுள்ளது.