சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் தனுஷ் தற்போது தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சமீபத்தில் வெளிவந்த 'பைட் கிளப்' பட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.