டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
நடிகர் தனுஷ் தற்போது தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சமீபத்தில் வெளிவந்த 'பைட் கிளப்' பட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.