'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் மலைவாழ் பழங்குடியின பெண்ணாக நடித்திருந்தவர் சஞ்சனா நடராஜன். கதைப்படி பின்னர் அவர் எஸ்.ஜே.சூர்யா மனைவி ஆவார். சஞ்சனா இதற்கு முன்பு 'சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் நடித்தார். சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் 'பாட்டில் ராதா'. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் 'போர்' மற்றும் மலையாளப் படமான 'டிக்கி டக்கா' படங்களில் நடித்து வருகிறார்.