துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
'அண்டே சுந்தரனிகி' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி தனது 31வது படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். நாளை அக்டோபர் 24ந் தேதி அன்று இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று(அக்., 23) இந்த படத்திற்கு 'சரிபோதா சனிவாரம்' என தலைப்பு வைத்ததாக படக்குழுவினர்கள் க்ளிம்ஸ் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
அதோடு இந்த படம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.