ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மிக பிரபலமானவர். தற்போது தனுஷின் 51வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் தற்போது தனது 99வது படமான நா சாமி ரங்கா எனும் படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா.
இந்த நிலையில் தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நாகார்ஜூனாவை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இதற்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது .