ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐசுஜான்சி. அவர் தற்போது நாவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்ஷன் சார்பில் அருணாசலகுமார் தயாரிக்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தர்ராஜன் நாயகன், நாயகிகளாக நடிக்கிறார்கள். ரகுநாத் இசை அமைக்கிறார், வசந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி ஐசுஜான்சி கூறியதாவது: நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம். என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். என்றார்.