மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என அவரே ஒரு நேர்காணலில் கூறினார். இந்நிலையில் பாண்டிராஜ் தனது அடுத்த பட கதையை கவனமாக எழுதி வருகிறார். இந்த கதையை விஷாலிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் 'கதகளி' என்ற படத்தில் பணியாற்றினர். அந்த படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.