பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என அவரே ஒரு நேர்காணலில் கூறினார். இந்நிலையில் பாண்டிராஜ் தனது அடுத்த பட கதையை கவனமாக எழுதி வருகிறார். இந்த கதையை விஷாலிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் 'கதகளி' என்ற படத்தில் பணியாற்றினர். அந்த படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.