பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தினேஷ் லஷ்மணன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேனஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில், தந்தை, மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஜி.கே.ரெட்டி, அர்ஜுனின் தந்தையாக நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.




