டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் |

தினேஷ் லஷ்மணன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேனஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில், தந்தை, மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஜி.கே.ரெட்டி, அர்ஜுனின் தந்தையாக நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.