Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை

07 பிப், 2026 - 06:22 IST
எழுத்தின் அளவு:
Youth-injured-in-car-accident-Malayalam-actor-arrested-for-failing-to-stop,-released-on-bail
Advertisement

மலையாளத் திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் மணியம்பிள்ளை ராஜு. ஒரு தயாரிப்பாளராகவும் மாறி பல வருடங்களாக திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மோகன்லால், மம்முட்டி படங்களில் தவறாது இடம்பிடிப்பவர். சமீபத்தில் இரவு நேரத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு தெருவில் இருந்து மெயின் ரோடு சிக்னல் வழியாக இவரது கார் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக இரு சக்கர வாகனம் மோதி அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் நடிகர் மணியம் பிள்ளை ராஜு தனது காரை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மணியம் பிள்ளை ராஜு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நான் மெயின் ரோட்டில் மிகவும் மிதவேகத்தில் தான் எனது காரை திருப்புவது சிசிடிவி காட்சிகளை நன்றாக பார்த்தால் தெரியும். இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த வாலிபர்கள் மீதுதான் தவறு என்றாலும் என் கார் மீது அவர்கள் மோதியதை நான் மறுக்கவில்லை. எனக்கு சிக்கன் குனியா காரணமாக உடல் நலம் சரியில்லாததால் அந்த இடத்தில் என்னால் காரை நிறுத்த முடியாமல் என் வீட்டிற்கு வந்து விட்டேன்.

ஆனாலும் போகும் வழியிலேயே போனிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு என் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்லி ஏற்பாடுகளை செய்து விட்டு தான் சென்றேன். போலீசாரிடம் மறுநாள் காலை விசாரணைக்கு வருவதாக சொன்னபடி தற்போது நேரில் காவல் நிலையம் வந்தேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்சன் காட்சிகளை படமாக்க பிப்ரவரியில் ஜோர்டனுக்கு பறக்கும் டிராகன் குழுஆக்சன் காட்சிகளை படமாக்க ... ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap