இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரிஷ்யம் 3 வரும் ஏப்-2ம் தேதியும், ‛பேட்ரியாட்' திரைப்படம் வரும் ஏப்., 23ம் தேதியும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து மோகன்லாலின் 366வது படத்தை தொடரும் படத்தை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மோகன்லால் நடிக்க இருக்கும் 367வது படத்தை மேப்படியான் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்க உள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் ராணுவ பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறைய முன் கட்ட தயாரிப்பு பணிகளை இயக்குனர் விஷ்ணு மோகன் மேற்கொண்டுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, “உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் வழக்கமான ஒரு ராணுவ படம் போல இது இருக்காது” என்றும் கூறியுள்ளார்.




