விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் |
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அட்லீ, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார்.
அதோடு இப்படத்தில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கியுள்ள அட்லீ, இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமாக இயக்குகிறாராம். குறிப்பாக, சண்டை காட்சிகளுக்கு சில ஹாலிவுட் கலைஞர்களை வரவழைக்கிறாராம். அதன்காரணமாக இப்படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.