22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தர்பார் படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர மீண்டும் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். முதன்முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 18ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சல்மான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் உடன் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் முருகதாஸ்.