‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
பாலிவுட் நடிகை கங்கனா தனது மனதில் தோன்றும் கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். இந்திய தலைவர்களை கடுமையாக சாடி வந்த கங்கனா இப்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை.
கனடாவில் கொரோனா தடுப்பூசி சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். நிலவரம் கலவரமாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு படைகளின் உதவியுடன் தலைமறைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: கன்னட பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்பார்ளர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தார். ஊக்குவித்து வந்தார். அவரது நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்காக அவர் ரகசிய இடத்தில மறைந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது. கர்மா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.