ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்னும் இப்போது நடிகைகளுக்கான இமேஜ் சற்றும் குறைவதில்லை. அதை ஏற்கெனவே சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் நிரூபித்துவிட்டார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று காஜல் அகர்வால் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதன்படி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சி பொங்க குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தத்துவமாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.
“மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது... ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்” என்பதுதான் காஜல் அகர்வால் சொன்ன தத்துவம்.
காஜல் அகர்வால் நீச்சல் உடை புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் அவர் தத்துவத்தையும் படித்து ரசியுங்கள்.