நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? | மே 29ல் ஓடிடி.,யில் வெளியாகும் ‛லீடர்' |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு மாதம் என பதிவிட்டுள்ளார்.
“தீபாவளி கொண்டாட்டம், அப்பா, அம்மாவின் பிறந்தநாள், திரையுலகில் என்னுடைய 10 ஆண்டுகள் என நிறைவடைந்தது. நவம்பர் மாதம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி கொண்டாடியது, அவருடைய அப்பா, அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது, கோயிலுக்குச் சென்றது, நண்பர்களுடன் கொண்டாட்டம் என சில பல புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் 'சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.




