படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தனுசுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த பாடலின் இரண்டு வரிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...'' என்று பதிவிட்டுள்ளார் ஜி. வி.பிரகாஷ். இந்த பாடலை கேபர் வாசுகி என்பவர் எழுதியுள்ளார்.