சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி உடன் விஷால் இணைகிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தாமிரபரணி, பூஜை போன்ற படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணி மூன்றாம் முறையாக இந்த படத்திற்கு இணைகிறார்கள். இந்த படம் விஷாலுக்கு 34வது படமாக உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர் என அறிவித்துள்ளனர்.