விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என பல படங்கள் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது கன்னடத்தில் ரமணா அவதாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு நிதின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள அவர் ஒரு வீடியோ மற்றும் கடலுக்குள் இருந்து கரையை நோக்கி தான் நடந்து வரும் பிகினி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.




