போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்த்ராவை தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுளாக தமிழ், மலையாளம், தெலுங்கு சீரியல்களின் ஹீரோயினாக நடித்து வருகிறவர். கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா இயக்கிய தொடர்களின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது, தமிழில் பாசமலர் தொடரிலும், தெலுங்கில் சீதகோகா சிலுகா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
சந்த்ரா தற்போது தனது தாயருடன் இணைந்து மியரல் ஆரா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து டிசைன் பண்ணித் தரும் நிறுவனம். கேரள இந்து மணமகள் அணியும் ஆடை இது. தற்போது இதனை சென்னையில் நடத்தி வரும் சந்த்ரா விரைவில் கேரளாவில் தொடங்க இருக்கிறார். சந்த்ராவின் அம்மா, மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.