ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரை சீரியல் வரலாற்றில் முடிசூடா ராணியாக கொடிக்கட்டி பறந்தவர் என்றால் அது நடிகை ராதிகா தான். அவரது ராடன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல சீரியல்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கிழக்கு வாசல், தாயம்மா என்கிற இரண்டு தொடர்களை தயாரித்து வருகிறார். இதில் கிழக்கு வாசல் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தாயம்மா தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாயம்மா தொடரை ஒளிபரப்பும் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தாயம்மா தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரம் மிகவிரைவில் அறிவிக்கப்பட உள்ளது.