மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியுள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் இப்படம் 2022 ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என நடித்து வரும் பிரபாஸ், சலார் படத்தை அடுத்து மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறாராம். புராண ஆக்சன் திரில்லர் கதையில் அப்படம் உருவாகிறது. சலார் படவேலைகள் முடிந்ததும் அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை தொடங்குகிறாராம் பிரசாந்த் நீல்.