போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய், பிரசாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கவுசல்யா. ஒருக்கட்டத்திற்கு பின் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ‛முதல் மனிதன்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். சான்ராரோஸ், ரோஷினி நாயகியராக நடித்துள்ளனர். ‛ஆடுகளம்' நரேன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‛சாதி, மதம் இரண்டையும் மனிதர்கள் தான் உருவாக்கினோம். கடவுள் உருவாக்கவில்லை' என்பதை மையமாக கொண்ட படம் இது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது.