பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அதன்பின் அரசியல் சுழலில் சிக்கி, சினிமாவில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த 24ம் புலிகேசி படமும் டிராப் ஆனது. மற்றொரு படமும் வேறு ஒரு நடிகருக்கு சென்றது. இதனால் பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் மனோபாலா, கங்கை அமரன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடிவேலு உடன் இவர்கள் இருக்கும் போட்டோ சமூககவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் மீண்டும் வாங்க வடிவேலு என கருத்து பதிவிட்டுள்ளனர்.