உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, அடுத்தப்பட வேலைகளில் இறங்கி உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனது படத்தில் நடித்த நடிகையும், இயக்குனர் அகத்தியனின் 3வது மகளுமான நிரஞ்சனியை திருமணம் செய்கிறார். இது காதல் திருமணம். ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்க உள்ளனர்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்...' என்ற பாடல் இவர்களுக்கு பொருந்தி இருக்கிறது.