இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி |
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை இயக்கிய தனுஷ் தற்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த படத்தை சென்னையில் உள்ள ராயபுரத்தை மையமாகக் கொண்ட கதை களத்தில் இயக்குகிறார். மேலும், ராயன் என்ற பெயரில் உருவாகும் இப்படம் மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை, பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் கதையில் உருவாகிறது. எஸ். ஜே. சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்.