மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷடா. தற்போது தமிழில் நடிக்காதபோதும் தெலுங்கில் வெங்கடேஷ் - வருண் தேஜ் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் எப்-3 என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார்.
தான் நடித்த பல படங்களில் பிகினி உடையணிந்து நடித்துள்ள மெஹ்ரீன், அடுத்தபடியாக தெலுங்கில் தன்னை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர்கள் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்து என்னை தைரியமான நடிகை என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை என்கிறாராம்.