ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிப்பில் பிஸியாக உள்ள சமுத்திரகனி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அலவைகுந்தபுரம், கிராக் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது ராஜ மவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தேஜா நடிக்க உள்ள படம் உள்பட மேலும் இரண்டு புதிய படங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் சமுத்திரகனி. முக்கியமாக அவர் நேர் மறை, எதிர்மறை என எந்தமாதிரியான வேடங்களில் சமுத்திரகனி நடித்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்கிறார்களாம். இதனால் ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார் சமுத்திரகனி.