‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மோகன்லால் மகன் பிரணவ், கதாநாயகனாக அறிமுகமான 'ஆதி' படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்ததாக 'ராம்லீலா' பட இயக்குனர் அருண் கோபி டைரக்சனில் நடிக்க இருக்கிறார். முதல் படத்தில் இவருக்கு ஜோடியே இல்லாமல் படத்தை முடித்துவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
ஆனால் இந்தப்படம் ரொமாண்டிக் வகையில் உருவாக இருப்பதால் பிரணவுக்கு திறமையுடன் கூடிய அழகான ஹீரோயின் ஒருவரை தேடிவருகிறார் இயக்குனர் அருண்கோபி. ஆனால் அது புதிய ஹீரோயினாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக ஆடிசன் நடத்தவுள்ளார்கள்.
முதற்கட்டமாக துபாயில் வரும் மார்ச்-22, 23 ஆகிய தேதிகளில் ஆடிசன் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதில் அவர்கள் எதிர்பார்த்த கதாநாயகி அமையாவிட்டால், இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்தியாவிலும் ஆடிசன் நடத்த இருக்கிறார்களாம்.