Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பரபரப்பை கிளப்பும் வீர் சாவர்க்கர் டிரைலர்

06 மார், 2024 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Veer-Savarkar-trailer-is-creating-sensation

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.

“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி படத்தில் யோகி பாபுஹிந்தி படத்தில் யோகி பாபு ராம்சரணை 'இட்லி' என அழைத்த ஷாருக்கான் : கொதிப்பில் ரசிகர்கள் ராம்சரணை 'இட்லி' என அழைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

07 மார், 2024 - 06:03 Report Abuse
VSaminathan காரணமே திருட்டு திராவிடமும் காந்தி நேருவின் பொய் அகிம்சையும் மக்களை நீண்ட நாட்களாக மயக்கத்தில் ஆழ்த்தியதுடன் பல முக்கியமான தேசவிடுதலை போராளிகளை மறைத்து காந்தி நேரு மட்டுமே சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது போல ஒரு பிம்பத்தை சமைத்து அதை ரீல் ரீலாக ஓடவிட்டது-இதில் பாரதி போன்றோர்களும் அடக்கம்- அதைவிட உதயாநிதியின் படக்கம்பெனி எடுக்கும் சாதிவெறி படங்களுக்கு இவ்வளவு முதல்பார்வை கிடைக்கவில்லையே ஏன்?ஒரே ஒரு காரணம்-தேச விடுதலையில் பங்கேற்று உயிரிழந்தவர்கள் அந்த தீபம் எரிய தங்கள் உயிரையே நெய்யாக சொரிந்தது சத்தியம்-அதன் ஜ்வாலையின் முன் இந்த திருட்டு ஓங்கோல் பொய்கள் எிந்து பொசுங்கி விடுகிறதென்பதே அது-ஜெய் பாரத் மாதா,ஜெய் வீர்சாவர்க்கார் கியாதி.
Rate this:
07 மார், 2024 - 06:03 Report Abuse
VSaminathan காரணமே திருட்டு திராவிடமும் காந்தி நேருவின் பொய் அகிம்சையும் மக்களை நீண்ட நாட்களாக மயக்கத்தில் ஆழ்த்தியதுடன் பல முக்கியமான தேசவிடுதலை போராளிகளை மறைத்து காந்தி நேரு மட்டுமே சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது போல ஒரு பிம்பத்தை சமைத்து அதை ரீல் ரீலாக ஓடவிட்டது-இதில் பாரதி போன்றோர்களும் அடக்கம்- அதைவிட உதயாநிதியின் படக்கம்பெனி எடுக்கும் சாதிவெறி படங்களுக்கு இவ்வளவு முதல்பார்வை கிடைக்கவில்லையே ஏன்?ஒரே ஒரு காரணம்-தேச விடுதலையில் பங்கேற்று உயிரிழந்தவர்கள் அந்த தீபம் எரிய தங்கள் உயிரையே நெய்யாக சொரிந்தது சத்தியம்-அதன் ஜ்வாலையின் முன் இந்த திருட்டு ஓங்கோல் பொய்கள் எிந்து பொசுங்கி விடுகிறதென்பதே அது-ஜெய் பாரத் மாதா,ஜெய் வீர்சாவர்க்கார் கியாதி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in