முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
எதிர்நீச்சல் தொடரில் ஜனனியாக நடித்த மதுமிதாவும், நிவாசினியாக நடித்த வைஷ்ணவி நாயக்கும் உயிர்த்தோழிகள் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல லூட்டிகள் அடித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ளனர். தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் ரீயூனியனில் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது மதுமிதாவும் வைஷ்ணவியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதுமிதா தன் இலையில் சாப்பிடாமல் வைத்த பிரியாணி பீஸ்களை வைஷ்ணவியின் இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுமிதா அதில் 'உங்கள் உணவுக்கான மனித குப்பைத் தொட்டியை டேக் செய்யுங்கள்' என்று தனது உயிர்த்தோழியையே கலாய்த்துள்ளார். இருந்தாலும் ஜனனிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.