பவதாரிணி குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவேயில்லை : யுவன் உருக்கம் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் | காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி | அடுத்தடுத்த நஷ்டம் : அலுவலகத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் மாமனார் | திரையிசையில் தமிழ் வளர்த்த சிறுகூடல்பட்டி சித்தர் 'கவியரசர்' கண்ணதாசன் | ஏழு ஸ்வரங்களை நேசித்து, இசையை மட்டும் சுவாசித்த எம்எஸ் விஸ்வநாதன் |
எதிர்நீச்சல் தொடரில் ஜனனியாக நடித்த மதுமிதாவும், நிவாசினியாக நடித்த வைஷ்ணவி நாயக்கும் உயிர்த்தோழிகள் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல லூட்டிகள் அடித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ளனர். தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் ரீயூனியனில் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது மதுமிதாவும் வைஷ்ணவியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதுமிதா தன் இலையில் சாப்பிடாமல் வைத்த பிரியாணி பீஸ்களை வைஷ்ணவியின் இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுமிதா அதில் 'உங்கள் உணவுக்கான மனித குப்பைத் தொட்டியை டேக் செய்யுங்கள்' என்று தனது உயிர்த்தோழியையே கலாய்த்துள்ளார். இருந்தாலும் ஜனனிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.