திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

சின்னத்திரை பிரபலமான பாலாவுக்கு ஒரு செலிபிரேட்டி நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பும், அன்பும் மக்களிடமிருந்து கிடைத்து வருகிறது. அவரும் ஏழை மக்களுக்கு ஓடி ஓடி ஓயாமல் உதவி செய்து வருகிறார். இது ஒருபுறமிக்க டிவி நிகழ்ச்சிகளில் கலக்கி வரும் பாலா அண்மையில் முத்தழகு தொடரில் கதாநாயகியாக நடித்த ஷோபனாவுக்கு லவ் புரப்போஸ் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் பாலா ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஷோபானாவிடம் 'நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை வாழ்க்கை முழுவதும் நன்றாக பார்த்து கொள்வேன். உன் கனவுகளை அடைய துணையாக இருப்பேன். என் காதலுக்கு நீ ஒகே சொன்னால் நம் கல்யாணத்துக்கு இன்விடேஷன் அடித்து விடலாம்' என்று சொல்லிக்கொண்டே 'நம் கல்யாண வீடியோவை தனியார் சேனலுக்கு விற்றுவிடலாம். பன்னீர் தெளிப்பதில் ஆரம்பித்து கிடாகறியுடன் பந்தி வைப்பது வரை அவர்களை பார்த்துக்கொள்வார்கள்' என்று நக்கலாகவும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாலா உண்மையாகவே ஷோபனாவை காதலிக்கிறாரா? அல்லது இதற்கு முன்பு டீஜே ப்ளாக், ரோஜா ஸ்ரீ விஷயத்தை போல டிஆர்பி கேமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.




