புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். அதன்பின் வேறு சில படங்களிலும் அனிதாவுக்கு சிறு சிறு ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' மற்றும் 'காலங்களில் அவள் வசந்தம்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இதனையடுத்து அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மந்திர புன்னகை' என்ற தொடரில் ஹீரோயினுக்கு தோழியாக அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் அனிதாவுக்கு எப்போதும் வாண்டட் இருந்து கொண்டு தான் இருக்கிறது.